![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlpQ1MhWe73gBoWHhwqxUbQDQRfWcMrBp0FcMy4HUlRpI94JfS_Z5k-wLVL1IH39qxJdP9P7BdKgNyn2Y_9dgcfjl30Fo01f4Za7FYktwP63q8mn9PJHahUN3T6e0BqGZLaaHnfibsgK8/s400/ad.png)
அரங்கக் கூட்டம்
செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி
இடம்: தென்னிந்திய நடிகர் சங்கம்,
அபிபுல்லா ரோடு,
வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர்
தலைமை:
தோழர் அ. முகுந்தன்,
தலைவர் - பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு
சிறப்புரை:
தோழர் பசந்தா
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,
நேபாள ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் மன்னராட்சியை அகற்றிய நேபாள மாவோயிஸ்ட் கட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் ஆட்சியிலிருந்து விலகியது ஏன்?
புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கான தடைகள் என்ன?
கூட்ட ஏற்பாடு:
இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்
தொடர்புக்கு:
அ.முகுந்தன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை-24
தொலைபேசி: 94448 34519
புதிய கலாச்சாரம் – 99411 75876
வினவு – 97100 82506
No comments:
Post a Comment