Thursday, January 22, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு



முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

நாள் : ஜனவரி 25, 2009,
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்



காலை அமர்வு காலை 10 - 1 மணி



கருத்தரங்கம்:

தலைமை : தோழர் அ. முகுந்தன்
மாநிலத் தலைவர்
புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி

சிறப்புரை:
தோழர் கவிஞர் துரை. சன்முகம்
மக்கள் கலை இலக்கியக்கழகம்

வழக்குரைஞர்: சி.பாலன்
உயர் நீதிமன்றம் பெங்களூரு

1-2 உணவு இடைவேளை




இரண்டாவது அமர்வு 2-5

சிறப்புரை :
சு.ப.தங்கராசு
மாநில‌ பொதுச்செயலாளர் பு.ஜ.தொ.மு

பா.விஜயகுமார்
மாநில‌ பொருளாலர் பு.ஜ.தொ.மு

நன்றியுரை:
தோழர் இல.பழனி


மாலை 6 மணி

பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சி‌‌

சிறப்புரை
தோழர் மருதையன்
பொதுச்செயலாளர் மக்கள் கலை இலக்கியக்கழகம்


இறுதியாக‌ மக்கள் கலை இலக்கியக்கழக மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி‌‌ நடை பெறும்

நடை பெறும் இடம் அம்பத்தூர் OT மார்கெட்
தொடர்புக்கு


அ. முகுந்தன்: 94448 34519, 94444 42374
பாண்டியன்: 9941175876


அனைவரும் வருக‌

நன்றி
சிறப்புத்தளங்கள்