tag:blogger.com,1999:blog-3589144431347682272.post4783183868503048520..comments2017-12-28T02:50:46.649-08:00Comments on .: அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா சந்திப்பின் சாயம் வெளுத்தால் தமிழ்மணிவெளிச்சம்http://www.blogger.com/profile/16908028927254745882noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3589144431347682272.post-11356851708490285152008-06-02T00:13:00.000-07:002008-06-02T00:13:00.000-07:00கீழே உள்ள பின்னூட்டம் சந்திப்பின் பதிவில் இடப்பட்ட...கீழே உள்ள பின்னூட்டம் சந்திப்பின் பதிவில் இடப்பட்டுள்ளது. <BR/><BR/>http://santhipu.blogspot.com/2008/05/blog-post_31.html<BR/><BR/>@@@@<BR/>////இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகள் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனை இடதுசாரிப்பாதையில் கொண்டு சென்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயல்கிறது.//<BR/><BR/>இந்தியாவில் அமலப்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகளை அப்படியே கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் அமல்படுத்துவது எந்த பாதை என்று விளக்கினால் சிறப்பாக இருக்கும்.<BR/><BR/>மேலும் இந்த பொருளாதார கொள்கைகளினால் ஏற்படும் மக்களின் வெறுப்பை இடது சாரி பாதையில் திருப்புவதைத்தான் நந்திகிராம், சிங்கூரில் செய்தீர்களா என்பதையும் விளக்க வேண்டும்.<BR/><BR/>பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியடைந்த பின்பும் கூட அதே நாசகர பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதை நாங்கள் செய்வோம் என்று CPM தலைவர்கள் சொல்லி வருவதுதான் இடதுசாரி பாதையா என்றும் விளக்க வேண்டும்.<BR/>@@@@Unknownhttps://www.blogger.com/profile/08425733700974741087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3589144431347682272.post-86273001956992261552008-06-01T06:40:00.000-07:002008-06-01T06:40:00.000-07:00கீழ்கண்ட எனது பின்னூட்டம் தோழர் சூரியனின் தளத்தில்...கீழ்கண்ட எனது பின்னூட்டம் தோழர் சூரியனின் தளத்தில் பதிவிட்டிருந்தது. அதனை இங்கேயும் பதிவிடலாம் என்று கருதித்தான் இதனை இங்கே பதிந்திருக்கிறேன் தோழர்.<BR/><BR/>தோழமையுடன்,<BR/>ஏகலைவன்.<BR/><BR/><BR/>*************************************<BR/>மிகவும் அருமையான பதிவு தோழர்.<BR/><BR/>இருப்பினும், தோழர் அசுரனால் 'எருமைத்தோலன்' என்று அழைக்கப்பட்ட இணையக் கோமாளி சந்திப்பு என்கிற செல்வப் பெருமாளுக்கு இது நிச்சயமாக உரைக்காது என்றுதான் நினைக்கிறேன்.<BR/><BR/>நாம் ஏற்கெனவே வைத்த பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற இந்த சிபிஎம் துரோகி செல்வப்பெருமாள், "சரி எங்களுக்குப் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, தமிழ்மணி என்ற பெயரில் எழுதிவரும் பார்ப்பனக் கும்பல் கம்யூனிசத்தையும் அதன் ஆசான்களையும் கேவலப்படுத்தி எழுதிவருகிறானே, அவனுக்காவது போயி பதில் சொல்லுடா"ன்னு ஒரு கோரிக்கையை இந்த சந்திப்புவுக்கு நான் வைத்திருந்தேன். <BR/><BR/>அதற்கு தமிழ்மணியின் மூலமாகவே நமக்குக் கண்டன பதிலை எழுதவைத்து அதையும் தனது தளத்திலேயே பதிவிட்டான் இந்தத் துரோகி.<BR/><BR/>கம்யூனிசத்தை இழிவுபடுத்தி அவதூறு செய்யும் பார்ப்பனக் கும்பலுடன் சிறிதும் வெட்கமோ சொரனையோ எதுவுமின்றி, உறவு கொள்ளத் துடிக்கும் இந்த எருமைத்தோலன், நக்சல்பாரிகளை ஆதரித்தோ அல்லது எதிர்க்காமலோ ஏதாவது ஒரு கட்டுரையோ அல்லது செய்தியோ வந்தால் உடனே அலறியடித்துக் கொண்டு வந்து அம்மனமாகக் கூப்பாடு போடுவது வழக்கமாகிவிட்டது.<BR/><BR/>தோழர் அருள் எழிலன் அவர்கள் எழுதியிருந்த இந்தக்(http://athirai.blogspot.com/2008/05/blog-post.html) கட்டுரைக்குப் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று அ. அன்வர் உசேன் என்பவர் தீதீதீதீக்கதிர் என்ற புஸ்வானத்தில் சில அவதூறுகளை அள்ளிவிட்டிருக்கிறான். அதுபோதாதா நம்மக் கோமாளிக்கு உடனே அதை எடுத்து தமது வலைதளத்தில் 'புரட்சியாளர்களா?, சீர்குலைவாளர்களா?' என்கிற தலைப்பிட்டு ஒரு கட்டுரையினைப் போட்டிருக்கிறான். அதற்கான சுட்டி (http://santhipu.blogspot.com/2008/05/blog-post_31.html).<BR/><BR/>"நக்சல்பாரிகள் தான் எமது ஜென்ம விரோதிகள்" என்று பிரகடனம் செய்து கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன மதவெறிக்கும்பல் கூட இந்த அளவுக்கு வரிந்துகட்டிக் கொண்டு அவதூறுகளைப் பரப்புவதில்லை. <BR/><BR/>சல்வாஜூடுமை ஆதரித்தும் அதற்கெதிராக புரட்சியாளர்களை அவமதித்தும் எழுதும் இந்தத் துரோகக் கும்பலை இனித் தொடர்ந்து திரைகிழித்து எழுத வேண்டும் தோழர்.<BR/><BR/>தோழமையுடன்,<BR/>ஏகலைவன்.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.com